அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமலை சாத்தப்பட்டது. பல்வேறு அனுமன் கோயில்களில் அதிகாலையிலேயே திரண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்..
மா...
திருப்பதி மலைக்கு பெற்றோருடன் நடந்து சென்ற 6 வயது சிறுமி கரடி தாக்கி உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நெல்லூரிலிருந்து பெற்றோருடன் திருப்பதி வந்திருந்த லட்சித...
தெலுங்கானாவில் ஆஞ்சநேயருக்கு மாலை போட்டுக் கொண்டு சென்ற மாணவனை பள்ளிக்கு வர தடை விதித்த நிர்வாகத்தின் செயலைக் கண்டித்து ஆஞ்சநேயர் பக்தர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அதிலாபத் மாவட்டம் உண்டூரில...
மார்கழி மாத அமாவாசை மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் அவதரித்த நாளான இன்று, அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, நாமக்கல்லில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமி கோயில் சுமார் 2 டன் மலர்களால்...
தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மார்...
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் தற்கொலை குறித்து, போலீஸ்சார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றிவந்த நாகராஜன், தனது வீட்டு கழிவறையில் து...
கர்நாடகத்தின் தும்கூர் மாவட்டத்தில் 161 அடி உயரமுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்துள்ளார்.
தும்கூர் மாவட்டம் பினதக்கரையில் உள்ள பசவேசுவரர் மடத்தில் 161 அடி உயரம...